சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-06-16 13:36 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா  ஆலங்குளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளS. திருவேங்கடபுரம் கிராமத்தில் உள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது.  இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம்  நிகழும் முன் பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்