மின்கம்பம் மாற்ற வேண்டும்

Update: 2024-06-16 07:15 GMT

சகாய நகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரத்தில் ஆசிரியர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்தில் பாதி உயரத்தில் முறிந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இதனால் சேதமடைந்த மின்கம்பம் காற்றின் வேகத்தில் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முறிந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்ைத நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-தர்மராஜன், அனந்த பத்மநாபபுரம்.

மேலும் செய்திகள்