அடிக்கடி மின்தடை

Update: 2024-06-09 16:37 GMT
பழனி அருகே நரிக்கல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் மின் தடை ஏற்படுவதால் மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்