பராமரிக்கப்படாத மின்கம்பம்

Update: 2024-06-09 11:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, பொன்னம்பலம் நகரில் மின் கம்பம் சரியாக பராமரிக்கப்படாமல் விழும் நிலையில் உள்ளது. மேலும் வயர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் மின்வாரிய துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்