இருளால் பாதசாரிகள் அவதி

Update: 2024-06-02 16:38 GMT

குஜிலியம்பாறை தாலுகா முத்தம்பட்டியில் கடந்த நில நாட்களாக தெருவிளக்கு பழுதடைந்து எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் மற்றும் பாதசாரிகள் தெருவில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் பழுதடைந்த தெருவிளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்