எரியாத தெருவிளக்குகள்

Update: 2024-06-02 16:27 GMT

திண்டுக்கல் அனுமந்தநகரில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் மயானம் உள்ளது. இதன் அருகே உள்ள 4 மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்து பல நாட்கள் உருண்டோடி விட்டன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்