பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கு

Update: 2024-05-26 16:40 GMT
பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே அய்யப்பன் கோவில் அருகில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்