எரியாத மின்விளக்கு

Update: 2024-05-26 08:59 GMT

நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு ஹவ்வா நகரில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 மின்கம்பங்களில் மின்விளக்குகள் பழுதைடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைப்பார்களா?.

-முகம்மது, ஹவ்வா நகர்.

மேலும் செய்திகள்