மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2024-05-19 17:53 GMT
சங்கராபுரம் அருகே அ.பாண்டலம் மாநாட்டு மாரியம்மன் கோவில்- எஸ்.குளத்தூர் சிறுபாலம் வரை உள்ள பிரதான சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குறிப்பிட்ட பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்