மின்விளக்கு பொருத்த வேண்டும்

Update: 2024-05-19 10:26 GMT

திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட கேரளபுரம் கஸ்தூரி காம்பவுண்டு பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கம்பத்தில் மின்விளக்கு பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்