மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்

Update: 2024-05-12 14:53 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  வெள்ளைவிநாயகர் கோவில் பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து பல ஆண்டுகளாகி உள்ளதால் மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது..எனவே மின்கம்பங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்