தொடர் மின்தடை

Update: 2024-05-05 13:59 GMT

விருதுநகர் மாவட்டம் ஆவுடையார்புரம் கிராமத்தில் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. தொடர் மின்தடையால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தொடர்மின்தடையால் கர்ப்பிணிகள், முதியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தொடர் மின்தடையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்