மின் இணைப்பு தேவை

Update: 2024-05-05 13:53 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா, உப்பத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள அங்கன்வாடி கட்டிடம் தற்போது திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கட்டிடத்திற்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கட்டிடத்திற்கு மின்இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்