தெரு விளக்குகளை சரி செய்ய கோரிக்கை

Update: 2024-05-05 12:40 GMT

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் பகுதியில் ஏராளமான தெரு விளக்குகள் உள்ளது. இந்த தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக தெரு விளக்குகளை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்