குறைந்த மின்னழுத்தம்; பழுதாகும் மின்சாதனங்கள்

Update: 2024-05-05 12:39 GMT
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டு விமானநிலையம் அருகே மருவூர்அரசிநகர், ஏ.ஆர்.எஸ்.நகர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதாகி விடுகின்றன. இது பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது கோடைகாலம் என்பதால் குறைந்த மின்னழுத்தம் காரணமாக குளிர்சாதன கருவிகள் இயங்குவது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறைந்த மின்னழுத்த பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்