சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-05-05 09:56 GMT

நாகர்கோவில் அழகப்பபுரத்தில் மீன்சந்தை உள்ளது. இந்த மீன் சந்தையின் பின்புறம் உள்ள நேரு பூங்காவின் அருகில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்