தெருமின்விளக்குகள் தேவை

Update: 2024-04-28 16:19 GMT
சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் வடக்குத்தெருவில் தெரு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அப்பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பாா்ப்பாகும்.

மேலும் செய்திகள்