மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2024-04-28 13:57 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்