அபாயகரமான மின் கேபிள்

Update: 2024-04-28 13:14 GMT

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, லாசர் தெருவில் மின்சார கேபிள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள்கள் சரியாக புதைக்கப்பட்டாமல் வெளியே தெரிகிறது. அருகில் கோவில்கள் மற்றும் பள்ளிகள் இருப்பதால் அதிகமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்