ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-04-21 11:13 GMT

திருச்சி மாவட்டம் ‌திருவெறும்பூர் 41-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள லல்லி தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்