தெருவிளக்கு வசதி

Update: 2024-04-14 17:42 GMT

ஈரோடு சின்னியம்பாளையம் பாரதி நகரில் வீட்டு வசதி வாரியம் அருகே உள்ள குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி இருட்டாக உள்ளது. இதன்காரணமாக விஷஜந்துக்களின் நடமாட்டமும், மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்