தெருவிளக்கு வசதி

Update: 2024-03-31 16:56 GMT

திண்டுக்கல் குட்டத்துப்பட்டியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்