நடவடிக்கை தேவை

Update: 2024-03-31 07:27 GMT

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் இருளில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்தி எரிய வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்