பழுதடைந்த மின்விளக்கு

Update: 2024-03-24 18:00 GMT
வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6- வது வார்டு ஜெயப்பிரியா நகர் சிறுவர் விளையாட்டு பூங்கா பின்புறம் உள்ள பகுதியில் தெருமின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து கிடப்பதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்