மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள்

Update: 2024-03-24 15:55 GMT

ஈரோடு மாநகராட்சி சம்பத் நகர் நசியனூர் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் செடி கொடிகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் யாராவது தெரியாமல் தொட்டால் மின்விபத்து ஏற்படலாம். அதற்கு முன்பு கம்பத்தை சுற்றி காணப்படும் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்