எரியாத தெருவிளக்கு

Update: 2024-03-17 14:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு திருவள்ளூர் சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த 2 மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாம்புகள், விஷப்பூச்சிகள் செல்லும் என்ற அச்சத்தில் பெண்கள், குழந்தைகள் என யாரும் வெளியில் செல்வதில்லை. மேலும் இதனை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்