தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-03-17 07:49 GMT

திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட கேரளபுரம் கஸ்தூரி காம்பவுண்டு அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, தெருவிளக்கு பொருத்தி எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்