சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-03-03 14:10 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி ‌கிராமம் வேலுபிள்ளை‌ காலனியில்‌ 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்வசித்து ‌வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 2 இரண்டு ‌மின்‌கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்