நடவடிக்கை தேவை

Update: 2024-02-25 15:13 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கல்லல் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்