எரியாத மின்விளக்கு

Update: 2024-02-25 07:52 GMT

குளச்சல் கடற்கரையில் பகுதியில் பாலத்தின் அருகில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்து காணப்படும் சோலார் மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபீர், குளச்சல்.

மேலும் செய்திகள்