சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-02-18 16:55 GMT

அய்யலூர் அருகே பெருமாள்கோவில்பட்டியில் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்