விபத்து அபாயம்

Update: 2024-02-11 14:19 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நம்பி நாயுடு தெருவில் உள்ள பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.  எனவே பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்