பழுதடைந்த மின்விளக்கு

Update: 2024-02-11 08:17 GMT

வல்லன்குமாரன்விளை ஆத்தங்கரை அருகில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விளக்கு பழுதடைந்த எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கு பொருத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், வல்லன்குமாரன்விளை.

மேலும் செய்திகள்