தெருவிளக்கு அமைப்பார்களா?

Update: 2024-02-11 08:00 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சி ஊரில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, புதிய மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனலெட்சுமி, வடக்கு கன்னக்குறிச்சி.

மேலும் செய்திகள்