எரியாத மின்விளக்குகள்

Update: 2024-02-04 14:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் முதல் பூந்தமல்லி அவுட்டர் ரிங் சாலை வரை உள்ள பகுதயில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்ல முடியவில்லை. மேலும், இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்