பொதுமக்கள் அச்சம்

Update: 2024-02-04 13:09 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் ஊராட்சி பாரதி நகரில்  தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்ல மிகவும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்