மின்விபத்து அபாயம்

Update: 2024-01-28 16:33 GMT

திண்டுக்கல்-பழனி சாலையில், இந்திராநகர் கிழக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்