ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-01-07 12:00 GMT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, பழையபாழையம் பஞ்சாயத்து, அக்கியம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்