எரியாத தெரு விளக்கு

Update: 2023-12-31 17:00 GMT

சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்கு சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்