எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-12-24 17:41 GMT
கடலூர் புதுக்குப்பம் பகுதியில் உள்ள தெருமின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள தெருமின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்