மின்தடையால் அவதி

Update: 2023-12-17 16:47 GMT

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் கிராமத்தில் தினமும் காலையில் 6.30 மணி முதல் சுமார் 3½ மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. கூலித்தொழிலாளர்கள் மற்றும் பள்8:35 PM 12/17/2023ளிக்கூட மாணவர்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இவர்களின் நலன் கருதி புதுமேட்டூர் கிராமத்தில் சீராக மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்