மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-12-10 15:10 GMT

ஈரோடு சி.என்.சி. கல்லூரி எதிரே பஸ் நிறுத்தத்தில் உள்ள மின் விளக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. மின் விளக்கு எரியாததால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக பெண்கள், சிறுவர்-சிறுமிகள் செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே பழுதடைந்த மின்விளக்கை சரிசெய்து அதை ஒளிரசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்