மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-12-03 14:46 GMT

ஈரோடு சிந்தன் நகர் 3-வது வீதியில் உள்ள மின்விளக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்துள்ளது. இதனால் மின்விளக்கு எரியாததால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள், சிறுவர்-சிறுமிகள் செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே வேறு மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்