சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-12-03 10:41 GMT

செங்கோட்டை தாலுகா மேலூர் ரேஷன்கடை எதிரே முப்புடாதி அம்மன் கோயில் முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் உள்ளனர். எனவே சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்