எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-11-26 16:54 GMT

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்