ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-11-19 15:20 GMT

கரூர் மாவட்டம் நடையனூர் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பின்னால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் இரண்டு மின்கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று அடிக்கும்போது மின்கம்பங்கள் முறிந்து மின்மாற்றி கீழே விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்