எரியாத மின் விளக்குகள்

Update: 2023-11-19 14:47 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்