பாதையின் நடுவே உள்ள மின்கம்பம்

Update: 2023-11-19 12:52 GMT

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் ஊராட்சி சாளையக்குறிச்சி அம்பேத்கர் நகர் பொதுமக்களுக்கு உரிய மயான கொட்டகைக்கு செல்லக்கூடிய பாதையின் நடுவே மின் கம்பம் அமைக்கப்பட்ட உள்ளதால் இந்த பாதையின் வழியே இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பெரிதும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதையின் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்