தெருமின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2023-11-05 18:21 GMT
சிதம்பரம்-சீர்காழி சாலையில் போதுமான அளவிற்கு தெருமின்விளக்குகள் இல்லாததால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் சாலையில் செல்ல பெரும் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கூடுதலாக தெருமின்விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்