எரியாத தெருவிளக்கு

Update: 2023-11-05 12:03 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.  இதனால் இரவில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்